லட்சியம்

                                                             


இரவு  நேரம் 8 மணி ...சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து அரக்கோணம் விரைவு ரயிலில் பயணம் மேற்க்கொண்டேன் , நான் எப்போதும் மேற்கொள்ளும்  பயணம் என்றாலும் அன்று நான் கண்டது கொஞ்ம் நெஞ்சை நெருக்கியது.அவ்வளவு நெரிசலிலும், அமர இடமின்றி 27 வயதுடைய நிறைமாத கர்ப்பினி .மனம் தளராமல் தைரியத்துடன் பயணிக்கும் அப்பெண்ணை நோக்கி பல குரல்கள் வந்தன கர்ப்பினிதாயின் அலட்சியம்  என்றும்,குழந்தையின் அருமை தெரியதவாள், பொருப்பற்றவல் என பல குரல்கள் அப்பெண்ணை நோக்கி வந்த வண்ணம் இருந்தன .ஆனால் இதை எதையும் அலட்சியம் என்று சொல்வதற்கில்லை.இது  இவள் போன்ற பல இந்தியா லட்சிய தாயின் கோர பாதை என்றே சொல்லலாம், நிறைமாதமாத கர்ப்பினியாய் இருந்தும் வேலைக்கு செல்லும்   கட்டாயாத்தில்  அப்பெண்ணின் குடும்பம். நிலைமை... அப்பெண்ணுக்கு  தன் சிசுவின் மீது அக்கறைஇல்லை என்று சொல்முடியாது!!! , எதிர் காலத்தில் தன் சிசுக்கும் இதே நிலை ஏற்படமால் இருக்க வேண்டுமென்று,  நிறைமாதத்திலும் தன் கஷ்டத்தை பொட்பாடுத்தமால்  உழைக்கும்   ஏழை கர்ப்பினி.-..!!!

Comments

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. aalathchiyam ilai latchiyam..good post Aisu:)

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete

Post a Comment

Popular Posts